ShareTweetPin ItShare உன்னை நினைவூட்டும் மரங்கள் இந்த பெருநகரத்தில்.. ஒரு மகிழ்ச்சியான மரமாக நீ இருக்கும்பொழுது, உன் வாசனையின் நிழலில் அமர்ந்திருப்பேன். உன்னிடம் சொல்லாத.. உனக்கு எழுதாத நாட்களில்.. உன்னை நினைவூட்டும் மகிழ்ச்சியான மரங்களுக்கு கீழ் நின்றுகொண்டிருப்பேன்! Pages: 1 2 3 4 5 6 ShareTweetPin ItShare