தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 2

சமூகசெயற்பாட்டளாரான கல்கியின் முதல் கவிதைத்தொகுப்பு “குறி அறுத்தேன்”. திருநங்கைகள் சமூகம் குறித்த புரிதலையும், உணர்ச்சிகளை சொல்லும் கல்கியின் இக்கவிதைத்தொகுப்பு விகடன் பிரசுரத்தால் 2015- ஆண்டு புத்தகத்திருவிழாவில் வெளியிடப்பட்டது. கல்கி ஒரு திரைக்கலைஞர் மற்றும் ‘சகோதரி’ … Continue reading தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 2